திருச்சியில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு : பத்திரப்பதிவுத்துறை டிஐஜி பணியிடை நீக்கம்!
திருச்சியில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பத்திரப்பதிவுத்துறை டிஐஜி ராமசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருச்சி மண்டல பத்திரப்பதிவுத்துறை டிஐஜி-யாக பதவி வகித்து வந்த ராமசாமி, ...