கடன் தொகைய செலுத்தத் தாமதம் : நிதி நிறுவனத்தின் சொத்து – எழுதி சென்ற ஊழியர்கள்!
தேனி அருகே கடன் தொகையைச் செலுத்தத் தாமதம் ஏற்பட்டதால் வீட்டின் சுவற்றில் "நிதி நிறுவனத்தின் சொத்து" என ஊழியர்கள் எழுதிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி ...