டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் தப்பிக்க முடியாது – பிரதமர் மோடி உறுதி!
டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்றும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். 2 நாள் சுற்றுப்பயணமாகப் பூடான் ...
