பல்லடம் அருகே பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பதிவிட்ட வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர்!-அதிரடியாக கைது செய்த டெல்லி கியூ போலீசார்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பதிவிட்ட வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் தங்கி பணியாற்றும் வங்கதேசத்தை ...
