பர்வத மலை மீது ஏற அனுமதிக்கக்கோரி போலீசாருடன் பக்தர்கள் வாக்குவாதம்!
மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பர்வத மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்காததால் காவல்துறையினருடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பர்வத மலை மீது ...
மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பர்வத மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்காததால் காவல்துறையினருடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பர்வத மலை மீது ...
செர்பியாவில் விவசாய மானியங்களை உயர்த்தக் கோரி விவசாயிகள் 50-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் டிராக்டர்களை நிறுத்தி சாலைகளை முடக்கி உள்ளனர். செர்பியாவில் வெளிநாடுகளிலிருந்து மலிவான விலையில் பால் ...
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, இறந்த அண்ணனின் சொத்தை எழுதித்தர கோரி அண்ணியை கொழுந்தனார், விறகு கட்டையால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏரியூர் அருகே ...
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் 12வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கொடை ஐந்து லட்சம் ரூபாயை வழங்க வேண்டும், ...
கோழி வளர்ப்புக்கான அடிப்படை கூலியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறிக்கோழி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அன்னூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies