மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தொடர் மின்தடையால் பாதிக்கப்பட்டவர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட சின்னகாவனம், பெரியகாவனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தொடர் ...