மாணவிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் இறக்கிவிட்டு சென்றதாக அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!
ஈரோட்டில் பள்ளி மாணவிகளை அடர்ந்து வனப்பகுதிக்குள் இறக்கிவிட்டு சென்றதாக அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடம்பூரில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் மாக்கம்பாளையம் ...