ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் துணை வட்டாட்சியர் கைது!
பெரம்பலூரில் லஞ்சப்புகாரில் கைதான துணை வட்டாட்சியர் நெஞ்சுவலிப்பதாக கூறி சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் புதிய பேருந்து ...