கடலூரில் இறங்கும் முன்பே பேருந்தை இயக்கிய ஓட்டுநர் – மாணவி படுகாயம்!
கடலூரில் மாணவி இறங்குவதற்கு முன்பே பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவனாம்பட்டினம் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், வீடு திரும்புவதற்காக அரசுப் ...