திருச்செந்தூர் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி!
திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் புனித நீராட கோயில் நிர்வாகம் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டு செல்கின்றனர். ...