ராஜகோபுரம் எதிரில் உள்ள சக்கரை குளம் குடிகாரர்களின் கூடாரமாக மாறி உள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி!
அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் உள்ள சக்கரை குளத்தில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்திவிட்டு, பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டுச் செல்வதாகப் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ...