அண்ணாமலையார் கோவிலில் ஏழு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதியதால் 7 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் ...
