கிரிவலம் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்!
சித்ரா பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கூட்டம் அலைமோதியதால், பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். சித்ரா பவுர்ணமியன்று அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் வருவதற்காக, ...