கடல் திடீரென உள்வாங்கியதால் அச்சமடைந்த பக்தர்கள்!
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர். ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் வைகாசி மாத அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ...