பென்னாகரம் அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சடலமாக மீட்பு
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். எரியூர் காவல்நிலைய சிறப்பு ஆய்வாளராக ...




