திண்டுக்கல் : மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம் – ஆட்சியரிடம் மக்கள் மனு!
திண்டுக்கல் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் மர்மநபர்கள் மனித கழிவைக் கலந்ததாகக் கூறி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஆட்சியர் ...