திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விநியோகிக்கும் பொருட்களை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திலிருந்து விநியோகிக்கப்படும் பொருட்களை கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறுவுறுத்தியுள்ளது. திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் ...