திண்டுக்கல் : போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிபிஐ எம்பி!
திண்டுக்கல்லில் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த மாதர் சங்க நிர்வாகியை மீட்க சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சச்சிதானந்திற்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குழந்தைகள், பெண்கள் ...