திண்டுக்கல் : கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது!
திண்டுக்கல் மாவட்டம், ஒருத்தட்டு கிராமத்தில் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டார். ஒருத்தட்டு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் தனது தோட்டத்தில் ஊடுபயிராகக் கஞ்சா செடியைப் பயிரிட்டுள்ளார். இந்த ...