திண்டுக்கல் : தரமற்ற பட்டுப்புழுக்களைத் தீயிட்டு அழித்த விவசாயிகள்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தரமற்ற பட்டுப்புழுக்களை விவசாயிகள் தீயிட்டு அழித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பழனியைச் சுற்றியுள்ள சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட 80க்கும் ...