திண்டுக்கல் : கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க மக்கள் எதிர்ப்பு!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கோயிலை, அறநிலையத் துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுகுடி பகுதியிலுள்ள ...