திண்டுக்கல் : வரதட்சணை புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல்நிலையம் முற்றுகை!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வரதட்சணை புகார் மீது 8 மாதமாக நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக கூறி மகளிர் காவல்நிலையத்தை இளம்பெண்ணின் குடும்பத்தினர் முற்றுகையிட்டனர். நரசிங்கபுரம் பகுதியை ...