திண்டுக்கல் : அரசு மருத்துவமனையின் ஆண்கள் வார்டில் மின் தடை – நோயாளிகள் அவதி!
பழனி அரசு மருத்துவமனையில் கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், 4 மணி நேரமாக மின்சாரம் தடைபட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனர். பழனி அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தும் வகையில் ...
 
			