திண்டுக்கல் : தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், தீவிர சோதனைக்கு பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆட்சியர் அலுவலகத்திற்கு ...