ஜனநாயக கடமையை ஆற்றினார் இயக்குனர் ராஜமெளலி!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாகுபலி திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமெளலி தனது மகன் கார்த்திகேயாவுடன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிமக்கள் அனைவருக்கும் பொறுப்புணர்வு உள்ளதாகவும், ...