பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!
ஆண்டுதோறும் பெருமழையின்போது மகாராஷ்டிரா மாநில மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில், அம்மாநில பேரிடர் மேலாண்மையைத் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு மேம்படுத்துகிறது. அதுகுறித்து ...