புகார்கள் எழுந்த காவல் ஆய்வாளர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பொய்வழக்கு பதிவு செய்து, பணம் அபகரிப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் காவல் ஆய்வாளர் மீது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெருமாள்புரத்தை சேர்ந்த ...