அதிமுக பொதுக்கூட்டத்திற்கு ஆள் சேர்க்க மாவட்ட நிர்வாகிகள் புதிய முயற்சி!
திருப்பூரில் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக அக்கட்சி நிர்வாகிகள் புதிய வழிமுறையை பயன்படுத்தியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துக்குளி தாலூகாவில் வரும் 5-ம் தேதி, முன்னாள் ...