விழுப்புரம் அருகே மது போதையில் இரு பிரிவினரிடையே மோதல் – ஒருவர் கொலை!
விழுப்புரம் அருகே மது போதையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மழவந்தாங்கல் ...

