கொடுமுடி பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் போராட்டம்!
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியில் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் தீர்மான நகல்ளை செயல் அலுவலர் கொடுக்காததால் திமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 15 கவுன்சிலர்கள் கொண்ட கொடுமுடி ...