குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!
நெல்லை அருகே குத்தகை நிலத்தை திமுக நிர்வாகி அபகரித்ததாகக் கூறி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். மேல சாலைப்புதூர் பகுதியைச் ...