திமுகவினர் தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ளனர் : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்
கடந்த சட்டமன்ற தேர்தலில் விடியல் தரப்போகிறோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த திமுகவினர் இன்றளவும் தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார். ...