இந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர் : காவல் துறையிடம் பாஜக புகார் மனு!
ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை திமுகவினர் கருப்பு மை கொண்டு அழித்ததை எதிர்த்து பாஜக சார்பில் காவல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை, பொள்ளாச்சி ...