மண் கடத்தலில் ஈடுபட்ட திமுகவினர் : பொதுமக்கள் குற்றச்சாட்டு!
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் மண் கடத்தலில் ஈடுபட்ட திமுகவினரின் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, பொதுமக்களும், பாஜக நிர்வாகிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேளுக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நரசிம்மன் புதூர் கரட்டு அடிவாரத்தில், திமுகவினர் கடந்த ...