திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி-க்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் – அவைத்தலைவர் ஏற்க மறுப்பு!
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து திமுக எம்.பி-க்கள் வழங்கிய ஒத்திவைப்பு நோட்டீசை ஏற்க மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. ...


