15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!
15 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயின் திருடி பழகிவிட்டதால் ஊராட்சி மன்றத் தலைவி ஆன பின்பும் அப்பழக்கத்தை விட முடியவில்லை எனத் திருட்டு வழக்கில் கைதான பெண் நிர்வாகி ...