திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள் – எடப்பாடி பழனிசாமி
திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்து ஏமாற மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூர் மற்றும் ஆவடி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட ...
