தாக்குதலில் ஈடுபட்டவர் உமர் நபி என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி!
டெல்லி கார் குண்டுவெடிப்புத் தாக்குதலை உகாசா என்பவர் துருக்கியிலிருந்து கையாண்டதும், அந்நபரிடம் பயங்கரவாதிகள் பிரத்யேக செயலிமூலம் பேசியதும் தெரியவந்துள்ளது. கடந்த 10-ம் தேதி டெல்லியில் நடந்த கார் ...
