மாணவியை கடித்த நாய் : அலறி துடிக்கும் சிசிடிவி காட்சி!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தெருநாய்கள் கடித்ததில் 2 பள்ளி மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வந்தவாசி பஜார் வீதியில் அமைந்துள்ள கடையில் பிஸ்கட் வாங்கி கொண்டிருந்த தனியார் ...