வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமை காவலருக்கு 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!
மதுரையில் வரதட்சணை கொடுமை வழக்கில் கைதான தலைமை காவலர் பூபாலனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தேனியை சேர்ந்த சிவா என்பவரின் மகள் தங்கப்பிரியாவுக்கும், மதுரை அப்பன்திருப்பதி ...