திரௌபதி அம்மன் கோயில் திருவிழா : தேர் மீது உரசிய உயர் மின்னழுத்த கம்பி – ஒருவர் உயிரிழப்பு!
மதுராந்தகம் அருகே திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவின்போது தாழ்வாகச் சென்ற உயர் மின்னழுத்த கம்பி தேர் மீது உரசியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு ...