மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!
திருச்சி மாவட்டம் துறையூரில், மதுபோதையில் போக்குவரத்து பெண் காவலரின் கையை கடித்த இருவர் கைது செய்யப்பட்டனர். துறையூர் போக்குவரத்து காவல்நிலையத்தில் அம்பிகா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ...
