திருச்சி அருகே கழிவுநீர் கலப்பு விவகாரம் – உரிய நடவடிக்கை எடுக்க குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!
திருச்சி அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்மந்தப்பட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை ...