ட்ரோன்கள் இந்திய வான் தடுப்பு அமைப்புகள் மூலம் அழிப்பு : கர்னல் சோபியா குரேஷி
பாகிஸ்தான் அனுப்பிய நூற்றுக்கணக்கான ட்ரோன்களை இந்திய வான் தடுப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார். மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் ...