திருச்சி விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களைக் கடத்தி வந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் ...