மதுபோதையில் யானையின் மீது படுத்து உறங்கிய பாகன் : யானையை மீட்ட வனத்துறையினர்!
கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பகுதியில் வளர்ப்பு யானையை சாலையில் நிறுத்திய பாகன் அதன் மீது மதுபோதையில் படுத்து உறங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். திற்பரப்பு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் ...