துபாய் : இந்திய கோடீஸ்வரர் பல்விந்தர் சிங் சாஹ்னிக்கு 5 ஆண்டுகள் சிறை!
பண மோசடி வழக்கில் சிக்கிய இந்திய கோடீஸ்வரர் பல்விந்தர் சிங் சாஹ்னிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. துபாயைச் சேர்ந்த சாஹ்னி சுமார் 344 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. ...