மன்னிப்பு கேட்டால் முன்ஜாமின் – யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவு கொட்டிய வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவிப்பு!
யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் அவரது தாயாரிடம் மன்னிப்பு கேட்டால் முன் ஜாமீன் வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ...