மேற்கு வங்கத்தில் விஜயதசமியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்கா சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு!
மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 9 நாட்களாக பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்கா சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. விஜயதசமி நிறைவடைந்ததையொட்டி மேற்கு ...