துர்கா ஸ்டாலின் வருகைக்காக பொது தரிசனம் நிறுத்தம் -பக்தர்கள் அவதி!
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் துர்கா ஸ்டாலினுக்காக பொது வழிபாடு நிறுத்தி வைக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் ...

